Thursday 27 September 2012

நமது போராட்டத்தில் கிடைத்தது



நமது சங்க தலைவர் 

ஒன் ரேங்க் ஒன் பென்சன் போராட்டத்தில் கிடைத்தது

இரண்டு குடும்ப பென்சன்.
நியாயமான குடும்ப பென்சன்.
உடல் ஊனமுற்ற, மன நிலை பாதிக்கப்பட்ட ராணுவத்தினர்
பிள்ளைகளுக்கு திருமணம் ஆனபின்னரும் பென்சன் கிடைக்கும்.
படை வீரர்களுக்கு ஓரளவுக்கு கூடுதல் பென்சன் கிடைக்கும்.

இவைகளின் முழு விபரமும் அரசு ஆணைகள் வெளிவந்தபின் தான்
தெரியும்.

ஒன் ரேங்க் ஒன் பென்சனுக்காக நமது போராட்டம் தொடரும்
என்று நமது சங்க தலைவர்
லெப்.ஜென.ராஜ் காடியான் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நாம் அனைவரும் ஒன்று படுவோம், போராடுவோம்.



No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...