Saturday 10 January 2015

ஒன் ரேங்க் ஒன் பென்சன் பற்றி கடைசியாக கிடைத்த தகவல்





ஒன் ரேங்க் ஒன் பென்சன் பற்றி
கடைசியாக கிடைத்த தகவல்

நமது பாதுகாப்பு இணை அமைச்சர் OROP சம்மந்தமாக ஒரு கூட்டத்தை நடத்த உள்ளார்.
முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை செயலர் (Secretary, DESW) தலைமை கணக்கு அதிகாரியை (CGDA) இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய கூறியிருக்கிறார்.
கூட்டம் 13.01.2015 செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது.
நமது முப்படைகளின் அலுவலகம் தயாரித்த வரைவு கடிதத்தை (Draft Government Letter) மறு பரிசீலனை செய்து அதில் உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்பப்படுகிறது.

இந்த DGL இல் உள்ள சுருக்கங்களை சீர் செய்து அனேகமாக ராணுவத்தினர் தினத்தில் (அதாவது 15.1.2015) OROP அறிவிப்பு வெளிவரலாம் என நம்பபடுகிறது.  பிப்ரவரி 28 க்கு  முன்னதாக ஆணைகள் வெளிவரலாம்.

01.02.2015 அன்று டெல்லி ஜந்தர் மாந்தரில்  நடைபெற உள்ள OROP கோரிக்கை போராட்டம் நடைபெறும் என IESM அறிவித்துள்ளது.  அனைவரும் கலந்து கொள்ளவும்.

நன்றி : Aerial View ஏர் மார்ஷால் S.Y.Savur. 

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...