Tuesday 20 November 2012

ஒன் ரேங்க் ஒன் பென்சன்



ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்ன ஆனது?

சமீபத்தில் அரசு அறிவித்த 2300  கோடி கூடுதல் பென்சன் பலன்கள் என்ன ஆனது என்று அனைவரும் கேட்ட வண்ணம் உள்ளனர்.

இது சம்பந்தமாக நமது சங்க தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜ் காடியன்  அவர்கள் பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து கேட்டபோது ,  பென்சன்  பணிகள்  வேகமாக நடந்து வருவதாகவும் நவம்பர் மாத இறுதியில் அரசு ஆணைகள் வெளிவரும் என கூறியுள்ளார்.

குடும்ப பென்சனிலும் முன்னேற்றம் இருக்கும். சிப்பாய் மனைவிகளுடைய குடும்ப பென்சனில் உள்ள குறைகளை சரிசெய்ய அனைத்து முயற்சிகளும் நடந்துவருவதாக கூறினார்.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...