Monday 10 December 2012

திருமண நிகழ்ச்சியும், தஞ்சாவூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்க கூட்டமும்.





திருமண நிகழ்ச்சியும், தஞ்சாவூர் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்க கூட்டமும்.

எனது ஆருயிர் நண்பர் திரு நா.இராசமோகன் (இந்திய விமான படை ஓய்வு) அவர்களின் மகன் செல்வன் Er.R.சுந்தர் (எ) செல்வ நாயகத்துக்கும்
Dr.E.ஜெயப்ரியவுக்கும்
12.12.12 புதன்கிழமை காலை 9 மணிக்கு
முத்துபேட்டை
சிதம்பர ராமஜெயம் திருமண அரங்கில் வைத்து
திருமணம் நடைபெற உள்ளது.
நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு
மணமக்களை வாழ்த்திட நண்பர் சார்பாக வேண்டுகிறேன்.

பின் குறிப்பு

திருமணத்தில் கலந்துகொள்ளும் முன்னாள் விமானப்படை நண்பர்களின் வசதிக்காக தஞ்சாவூர் முன்னாள் விமானப்படை வீரர்களின் சங்கத்தின்
 காலாண்டு கூட்டம்
முத்துபேட்டை கொய்யா கல்யாண மண்டபத்தில் வைத்து அன்றைய தினம் காலை 11 மணிக்கு நடைபெறும் என சங்க தலைவர் தெரிவிக்கிறார்.

நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் சிறப்பிக்க அனபுடன் கேட்டுகொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு

திரு நா.இராசமோகன் போன்:9442232221
திரு ஷண்முகம், செயலாளர்:9500355847

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...