Monday 23 November 2015

ஜீவன் பிரமாண் எளிதாக்கப்பட்டுள்ளது





உயிர் சான்றிதழ் (LIFE CERTIFICATE)
வழங்குவது எளிதாக்கபட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்
1.  ஆதார் அடையாள அட்டை.
2.  பென்சன் ஆணை எண்.
3.  வங்கி கணக்கு எண்.
4.  உங்களுடைய கை பேசி.

ஜீவன் பிரமாண் என்னும் இணைய தளத்தில் உங்கள் ஆதார் எண், பென்சன் ஆணை எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து உங்களுடைய கை விரல் ரேகையை பதிவு செய்யும் பட்சத்தில் தங்களுடைய பெயர் பதிவு செய்யப்பட்டு ஒரு அடையாள எண் வழங்கப்படும்.  இந்த பதிவை நீங்கள் நவம்பர் மதத்தில் இணைய தள வசதியும், கை ரேகை பதிவு  செய்யும் வசதியுடைய எந்த ஒரு சேவை மையத்திலும் செய்யலாம்.  இப்படி செய்துவிட்டால் நீங்கள் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை.  இந்த பதிவு மூலம் அச்சிட்டு பெறப்பட்ட சீட்டை நீங்கள் வங்கியில் கொடுத்தால் போதும்.

எக்ஸ் வெல் அறக்கட்டளை, வங்கிக்கு நேரில் செல்லமுடியாத வயதான, நோய்வாய் பட்ட பென்சனர்களுக்கு அவர்கள் வீட்டிற்கு கணிப்பொறியுடன் சென்று இந்த உயிர் சான்றிதழ் பதிவை செய்து கொடுக்கிறது.

இந்த சேவை தேவைபடுவோர் எங்களை தொடர்பு கொள்ளவும்.

எக்ஸ் அறக்கட்டளை,
15G, மிலிடரி லைன்,
சமாதானபுரம், பாளையம்கோட்டை.
போன்: 0462-2575380, 9894152959, 9786449036

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...