Wednesday 29 August 2012

ஒன் ரேங்க் ஒன் பென்சன்


ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்

நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் இந்த ஒன் ரேங்க் ஒன் பென்சன் எப்போது வரும் ?  எல்லோர் மனதிலும் இதே கேள்விதான்.  பெரும்பாலான படை வீரர்களுக்கு இதன் பின்னணி பற்றி அதிகமாக தெரியாது. தனக்கு கூடுதலாக பென்சன் வேண்டும் என்பது மட்டும் தெரியும்.

ஆம் நமது கோரிக்கை நியாயமானது.  இந்த அரசும் ஓரளவு புரிந்துகொண்டுள்ளது.  எனவே நமக்கு விரைவில் கூடுதல் பென்சன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

கமிட்டியியின் அறிக்கையை நமது பிரதமரிடம் கொடுத்து விட்டார்கள். காபினெட் ஒப்புதல் கிடைத்தவுடன் அரசு ஆணைகள் வெளிவரும்.
சுமார் ஒரு மாதத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...