Thursday 30 August 2012

ஒரு அருந்ததியர் விதவைக்கு உதவிய அறக்ட்டளை



திருமதி அவர் மகனுடன்
 
திருமதி செரிமுத்தம்மாள் கணவன் இறந்து சுமார் 45 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு சுமார் Rs.12,000 குடும்ப பென்சன் கொடுப்பதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட வங்கி வெறும் Rs.6000 மட்டுமே பென்சனாக வழங்குகிறது.  பல வருடங்களாக இப்படி குறைந்த பென்சன் கொடுத்து வருகிறது.

எத்தனையோ அரசு அலுவலர்கள் இருந்தும் இந்த விதவைக்கு சரியான பென்சன் பெற்று கொடுக்க யாரும் முன் வரவில்லை என்பது மாபெரும் கொடுமை.

எமது அறக்கட்டளை (Exwel Trust )இவர் வீட்டுக்கு சென்று எல்லா உதவிகளையும் செய்தது என்பது ஓர் நல்ல செய்தி.





No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...