Showing posts with label இரங்கல் செய்தி. Show all posts
Showing posts with label இரங்கல் செய்தி. Show all posts

Friday, 13 September 2013

இரங்கல் செய்தி





இரங்கல் செய்தி

நாகப்பட்டினம் மாவட்டம், கீளாவூரை சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரர் CPL S. சந்திர சேகர் 12.09.2013  வியாழக்கிழமை அன்று காலமானார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.  இறுதி சடங்கு 13.09.2013 வெள்ளிகிழமை நடைபெறும்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.  அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.
தொடர்புக்கு : K.ரவிச்சந்திரன் 
போன் :9443908103

Wednesday, 26 September 2012

இரங்கல் செய்தி.



இரங்கல் செய்தி

எங்களது ஆருயிர் நண்பர், இந்திய விமான படையில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய 
Hon.Flt.Lt. G.ராஜாராம் (Clk.GD)அவர்கள் 
25.9.2012 அன்று காலமானார்கள்.
அன்னார்  ஆன்மா சாந்தி அடைய 
எமது பிரார்த்தனைகள்.

நல்லடக்கம்  4.00 pm at அம்மைய்யப்பன் 
திருவாரூர்  மாவட்டம்.
on 26.9.2012.


எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...