Wednesday 24 April 2013

நஷ்ட ஈடு பெரும் வழி.


கற்றுகொள்ள வயது தடை இல்லை.

இந்த பெண் செல் போனில் பேச யார் கற்றுகொடுத்தது?
தாமதமாக வழங்கப்படும் பென்சனுக்கு நஷ்ட ஈடு 
எவ்வாறு பெறுவது ?

நஷ்ட ஈடு எவ்வாறு பெறுவது என்ற முறையை கீழ்க்கண்ட வலை பூவில் 
தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.  அதனை பயன்படுத்தி 
அனைவரும் பெற வேண்டும் என்பது எமது 
விருப்பம்.

முயற்சி செய்தால் பலன் உண்டு.

குறைந்த தொகையாக இருந்தாலும், அதை பெற்ற பின் 
ஒரு மன நிறைவு ஏற்படும்.
நீங்கள் அனைவரும் நஷ்ட ஈடு கேட்டால், வரும் 
காலங்களில் வங்கிகள் தாமதமின்றி 
உங்கள் பென்ஷனை வழங்கும் என்பது உறுதி.

செய்வீர்களா ?
உங்கள் எண்ணங்களை எங்களுக்கு 
மின் அஞ்சலாக அனுப்புங்கள்.
உங்கள் பிள்ளைகளிடம் கேட்டு இணைய தளத்தை 
நன்கு படியுங்கள்.
வரும் காலத்தில் கணிப்பொறி பயன்பாடு தெரியாவிட்டால்
நாம் கண்ணிருந்தும் குருடர்கள் போல் ஆகிவிடுவோம் 
என்பதை நினைவில் கொள்ளவும்.

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...