Wednesday 20 November 2013

ஆறாவது ஊதிய கமிசன் இன்னும் முடியவில்லை.





ஆறாவது ஊதிய கமிசன் ௦அரியர்ஸ் 01.01.2006 முதல் கிடைக்குமா ?

அரசு தனது ஊழியர்களுக்கு 6வது ஊதிய கமிசன் அரியர் தொகையை 01.01.2006  முதல் வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் திட்டவட்டமாக கூறி விட்டது.

அரசின் மேல் முறையீடுகள்  அனைத்தையும் உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஊதிய கமிசனின் சிபாரிசுகளை சரியாக அமுல்படுத்தாத காரணத்தால் சில முரண்பாடுகளை நீக்கி அதன் பலன்களை 01.01.2006 முதல் வழங்காமல் அரசு தன்னிச்சையாக 24.09.2012 முதல் வழங்க ஆணையிட்டது.  இதை எதிர்த்து வழக்காடி வெற்றி பெற்றுள்ளனர்.  (இன்னமும் அரசு மனம் இறங்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.)

“நீதி நிச்சயம் வெல்லும் “ என்பது நிரூபணமாகி விட்டது.

Friday 1 November 2013

எமது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...